இரு சுற்றறிக்கைகளால் சர்ச்சை: தவெக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கும் இடதுசாரிகள் - என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் அண்மையில் அடுத்தடுத்து வெளியான இரு சுற்றறிக்கைகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ள போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


