மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு - பிபிசி தமிழ் கள ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் புகையிலை மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு தொடர்வதை பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் பார்க்க முடிந்தது. அதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுவது என்ன? மாணவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


