சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?

15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் லுசோ-இந்தியர்கள் (Luso-Indians), டோபாஸ்கள் (Topasses) மற்றும் மெஸ்டிசோக்கள் (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் ஆங்கிலோ-இந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.