ஆந்திரா: பள்ளியில் மயங்கி விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - ஆசிரியர் அடித்தது காரணமா?

விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆறு வயது சிறுவன், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆசிரியர் அடித்தது காரணமா? உண்மையில் நடந்தது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.