காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது?
பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்ததாக சாஹில் லோச்சாவ் மற்றும் அவரது தாயார் உடன் காவலநிலையம் சென்ற ராகுல் காந்தி நேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


