11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் வாபஸ் ஏன்? செயற்கை சுவையூட்டிகளால் என்ன பாதிப்பு?
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையில் இருக்கும் என்ரிகா நிறுவனத்தின் 11 விதமான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13 அன்று சுற்றறிக்கை அனுப்பிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதற்கு என்ன காரணம்? செயற்கை சுவையூட்டிகளால் மது குடிப்பவர்களுக்கு என்ன பாதிப்பு?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


