நீரை விட்டு வெளியே வந்தால் உடல் முழுவதும் எரிகிறது - இரவும் பகலும் குளத்திலேயே கழிக்கும் சிறுவன்

நீரிலிருந்து வெளியே வந்தால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தைக் குளங்களிலேயே கழித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு, அனந்த் அம்பானியின் உதவியுடன் மும்பை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.