தாத்தா கொலையில் காதலனுடன் சிக்கிய 13 வயது பேத்தி - என்ன நடந்தது?
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்து ஐ போன், இருசக்கர வாகனங்கள் வாங்க அவர்கள் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


