தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு - என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என, மனிதள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். அமைச்சரின் அறிவிப்பு, தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக பல தரப்புகளிலும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.