இந்தியாவில் ஐஐடி பட்டதாரி 13 லட்சம் வேலையை விட்டு ஏஐ கற்றதால் அமெரிக்காவில் 1.5 கோடி சம்பளம்

வாஷிங்டன்: இந்தியாவில் ஐஐடியில் பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் ரூ.13 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு இந்தியாவில் வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) படிப்பை முடித்தார். அந்த படிப்பில் பெற்ற கூடுதல் நிபுணத்துவத்தும் காரணமாக ற்போது ரூ.1.5 கோடி சம்பளத்தில் வேலை பெற்று சாதனை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.