மூழ்கும் விவசாய நிலங்கள்: கில்கித்-பால்டிஸ்தானில் சிந்து நதிக்கரையில் கனரக இயந்திரங்கள் மூலம் தங்கம் தேடுவதற்கு மக்கள் எதிர்ப்பு
கில்கித்-பால்டிஸ்தானின் ஷீனா பகுதி மக்கள், சிந்து நதியில் நடைபெறும் இயந்திரமயமான தங்கச் சுரங்கத் தோண்டுதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு, கரை அரிப்பு மற்றும் இயற்கை வளச் சுரண்டல் ஏற்படும் என்ற அச்சத்தில் போராட்டம் நடத்துகின்றனர். என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


