இதுபோன்று ஒருபோதும் அனுபவித்ததில்லை - கொலம்பியா நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.