2 மாதத்திற்கு முன்பு எடுத்த முடிவு - உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்

25 வயதான கௌரவ் டேவ் தனது உறுப்புகளைத் தானம் செய்வதற்கான விருப்பத்தைத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் காலமானதும், அவரது உறுப்புகள் ஆறு பேருக்குப் புதிய வாழ்வை அளித்துள்ளன

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.