கர்நாடகா வர வேண்டாம் - விஜய் வருகையை டி.கே. சிவக்குமார் தவிர்க்க நினைப்பது ஏன்?

தமிழக முதலமைச்சரின் கர்நாடக பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் டி .கே சிவக்குமார், "நதிநீர் விவகாரத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீரான பிறகு ஜோசப் விஜய் உடனான சந்திப்பு நிகழ்வதே சரியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.