கோழிகளுக்கு வலுக்கட்டாய தீவனம் - கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவிப்பு ஏன்?
பிரியாணி முதல் ஷவர்மா வரையில் இறைச்சிப் பிரியர்களின் விருப்ப தேர்வாக கோழி உள்ளது. வரும் 31 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது என கோழி வணிகர்கள் அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

