இறந்திருப்பான் என நினைத்தேன் - கோவையில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப்பில் சந்தித்த தாய்
கோவையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இன்று அவரது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

