உறுதிமொழியை அரசு மீறுகிறது - சிஜேபியின் புதிய குற்றச்சாட்டுகள் என்ன?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் முடிவடைந்த பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில், போராட்டங்கள் முடிந்த பிறகும் மாணவர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுவதாக சிஜேபி குற்றம்சாட்டியது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

