வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவிகள் மீது கொடூர தாக்குதல்! எலும்பு முறிவு! ஆசிரியை மீது வழக்குப் பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் (வீரகேரளம்புதூர்) அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஆசிரியர் தேன் மரிய சுகந்தி, கம்பால் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வீ.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பள்ளி வளாகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விளையாடி சத்தம் போட்டதாகக் கூறி, ஆசிரியர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.