அச்சமற்ற அணுகுமுறை: ஜென் ஸி போராட்டம் இந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?
"மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்."
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


