வாராய் நீ வாராய் உள்பட திருச்சி லோகநாதன் குரலில் இன்றும் ஒலிக்கும் 10 பிரபல பாடல்கள்
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் , டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்சி லோகநாதன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


