இரண்டாவதும் பேத்தி பிறந்ததால் குழந்தையை கொன்ற பாட்டி - ஈரோடு சம்பவம் எழுப்பும் கேள்விகள்
தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக பெண்ணின் தாயார் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


