73 வயதில் 21 நாள் உண்ணாவிரதம் - காந்தியின் மரணத்துக்கு தயாரான பிரிட்டிஷ் அரசு
தனது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, 1943 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாவிரதத்தின் போது ஆங்கிலேய அரசு அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் அளவிற்கு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


