ஃபாக்லண்ட் ஆதரவு பதாகை - அரையிறுதி வெற்றிக்கு பின் அர்ஜென்டினா சர்ச்சையில் சிக்கியது ஏன்?
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாக்லாந்து தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என்ற தங்களது நாட்டின் கோரிக்கைக்கு ஆதரவாக பதாகை ஏந்தி அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால், அந்த அணிக்கு எதிராக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


