கணவன் சிதையில் மனைவியை உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்த ஆங்கிலேயர்

1829-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்தார். சதி என்பது ஒரு பழமையான இந்து வழக்கமாகும்; இதில் கணவனை இழந்த பெண் ஒருத்தி, தன் கணவனின் சிதையில் உயிருடன் எரிக்கப்பட்டார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.