காரைக்குடி: 10 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெரும்பகுதி நீக்கம் - மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?

காரைக்குடியில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் 10 வயது சிறுவனின் ஆணுறுப்பை அகற்றும் நிலை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.