சிங்கப்பூருக்கு குழந்தைகள் கடத்தப்பட்டது அம்பலம் - தத்தெடுத்த பெற்றோர் கலக்கம்

அந்தத் தம்பதியினர் பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் செலுத்தினர், இந்தத் தொகை நிறுவனத்தின் கட்டணம், சட்டச் செலவுகள், குழந்தைக்கான செலவுகள் மற்றும் அக்குழந்தையைப் பெற்ற பெற்றோருக்குக் கொடுப்பதற்கான ஒரு "அடையாளத் தொகை" ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அவர்களிடம் கூறப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.