பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே! ப.சிதம்பரம்

சென்னை: பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான   ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ள நிலையில், 108 இடங்களை கைப்பற்றிஉள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்காக,  கவர்னரை சந்தித்து உரிமை கோரினார்.  ஆனால், ஆளுநர் பெரும்பான்மைக்கான விவரங்களை பட்டியலிட்ட பிறகே ஆட்சிஅமைக்க அழைப்பு விடுப்பதாக வறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்க முடியாரத சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.