முதலாம் உலகப் போர்: மறக்கப்பட்ட பஞ்சாபி வீரர்கள் அங்கீகாரம் பெற உதவிய பாகிஸ்தான் ஆவணங்கள்

முதலாம் உலகப் போரில் பணியாற்றி உயிர்நீத்த, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மறந்துபோன ஆயிரக்கணக்கான வீரர்கள், 80 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரிழந்தோர் ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருத்தத்தின் மூலம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.