10 தந்தங்கள், 13 சிலைகள் - மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் மற்றும் தந்தத்தாலான சிலைகள் பற்றிய தகவல்கள் வனத்துறையிடம் சமர்பித்துள்ளார். இது தொடர்பாக வழக்குகளையும் அவர் எதிர்கொண்டது வருகிறார். இந்த நிலையில் புதிய விண்ணப்பத்தால் அடுத்து நடப்பது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.