கிராமத்தில் கஞ்சா விளைவித்து தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு டெலிவரி - விரைவுத் தபாலில் அனுப்பியது எப்படி?

ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.