இலங்கை சிறையில் வன்முறை: 25 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கே என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


