நகைகளை பறித்த இளைஞர் தள்ளிவிட்டார்: இரவும் பகலும் கிணற்றுக்குள் தன்னந்தனியே பரிதவித்த பெண்

கிணற்றில் மூழ்கிவிடாமல் இருப்பதற்காக போராடிய ஒரு பெண் ஏறக்குறைய 24 மணி நேரம் உதவிக்காகக் காத்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, கடும் கடன் சுமையில் சிக்கியிருந்த கல்லூரி மாணவர் செய்த கொடுமை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.