பெண்ணின் வீட்டுக்கு அடியில் 40,000 உடல்கள் - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன புதிய கருப்பர்களின் மயானத்தின் எச்சங்கள் ஆகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


