மும்பை முஹர்ரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரை விநியோகித்த நபரை இந்த இரு பெண்களும் பிடித்தது எப்படி?

மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது, எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில் இரு பெண்களின் விழிப்புணர்வால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.