சத்தீஸ்கர்: மதுவில் விஷம் கலந்து 8 பேர் கொலை - குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய காரணங்கள் என்ன?
மூடநம்பிக்கை காரணமாகவே கொலைகள் செய்யப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்; ஆனால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அத்தகைய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


