மும்பை: முஹர்ரம் ஊர்வலத்தில் எலி விஷம் விநியோகித்த நபர் கைது - 14,900 மாத்திரைகள் பறிமுதல்
மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது வலி நிவாரணி என்ற பெயரில் எலி விஷம் கொண்ட மாத்திரைகளை விநியோகித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


