தேர்வு அமைப்புகள் மீதான நம்பிக்கை தேய்கிறதா? நீட் வினாத்தாள் கசிவு, மறுதேர்வுக்கு பிறகு எஞ்சியுள்ள கேள்விகள்
"மே 3ஆம் தேதி நடந்த தேர்வுக்குப் பிறகு, தேர்வு முடிந்துவிட்டதாகக் கருதி பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர் அல்லது சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், மீண்டும் புதிதாகப் படிப்பைத் தொடங்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை."
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


