அயோத்தி ராமர் கோவில் மோசடி.. ஆதாரங்களை அழிக்க மொபைல்களை ஃபார்மேட் செய்த குற்றவாளிகள்!
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணத்தில் பெரும் மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

