ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்தாங்க ரூ 3 லட்சம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ 50 ஆயிரம் வைப்புத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், இதை பெற விண்ணப்பிப்பது எப்படி? இந்த தொகை எதற்காக வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த திட்டத்தின்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


