மேகேதாட்டு: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் - விஜய் பேசியது என்ன? பிரச்னையின் பின்னணி

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.