ஊர் பெயரால் பள்ளி, கல்லூரி, வங்கிகளில் அவமானம் - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் பிபிசி கள ஆய்வு

சாதிய அடையாளத்தின் அடிப்படையில் இருக்கும் தங்கள் ஊரின் பெயரால் தாங்கள் பல அவமானங்களை எதிர்கொள்வதாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத் தாங்கள் இந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.