சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்!
சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார் 18,971 போலீசார் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது.முதல் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதியோர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.