பெண்களை கேடயமாக பயன்படுத்துகிறது பாஜக - தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவாதத்தில் கனிமொழி பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் என, திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். உடனடியாக அதை திரும்ப பெற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


