தொகுதி மறுவரை குறித்து பொய் பேசிய ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது மத்தியஅரசு! எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: தொகுதி மறுவரையறை  குறித்து உண்மைக்கு புறம்பாக பொய் பேசிய ஸ்டாலின் முகத்தில் மத்திய பாஜக அரசு கரி பூசிவிட்டது ,  ஸ்டாலின் மே 4-க்கு பிறகு கருப்புச் சட்டை போட்டுக்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைந்துவிடும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.. மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால்,   நான் ஏற்கனவே  இதுகுறித்து,  தெளிவுபடுத்தினேன். தமிழ்நாட்டிற்கு விழுக்காடு குறையாது என்று கூறினேன். ஆனால்,   அதன்பிறகும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.