ஆந்திராவில் தங்கியிருக்கும் இந்த இரானிய பெண்கள் அரசின் உதவியை நாடியது ஏன்?

இரான் போர் விசாகப்பட்டினத்தில் படிக்கும் இந்த இரண்டு இரானிய மாணவிகளின் வாழ்க்கையையும் பாதித்து வருகிறது. தங்கள் நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருவதால், அங்குள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நலம் குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.