கோயில் மரபுகள் பாதுகாப்பு!! மத்திய அரசின் நிலைப்பாடு!!

இந்தியாவில் புஷ்கரின் பிரம்மா, அசாமின் காமாக்யா ஆலயம் உள்ளிட்ட கோயில்களின் மரபுகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

சபரிமலையில் பெண்கள் நுழையும் வழக்கில், இந்த மரபுகள் பாலினப் பாகுபாட்டின் ஒரு பகுதியல்ல என்றும், மாறாக அவை மதச்சடங்குகள், நம்பிக்கை மற்றும் விஸ்வசம் ஆகியவற்றின் ஒரு பகுதியே என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.


இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைச் சுட்டிக்காட்டிய துஷார் மேத்தா, கோயில்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.


இதற்கு உதாரணமாக, ஆத்துக்கால் பகவதி ஆலயம், சக்குலத்துக்காவு கோயில், புஷ்கரில் உள்ள பிரம்மர் கோயில், கன்னியாகுமரி கோயில், முசாபர்பூரில் உள்ள கோயில், கொட்டன்குளங்கரா ஸ்ரீ தேவி கோயில் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.