மீண்டும் 15 பந்துகளில் அரைசதம்: சிஎஸ்கே, மும்பையை தொடர்ந்து ஆர்சிபியை பந்தாடிய இளம் நாயகன்

இந்த 2026 ஐபிஎல் சீசன் சூர்யவன்ஷிக்கு பாடமாக இருக்கலாம். ஆனால், அது நிச்சயம் கஷ்டமாகவோ, சவாலாகவோ இல்லை. அவர் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அவரை எப்படி வெளியேற்றுவது என்று பந்துவீச்சாளர்கள் பெரிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. மாறாக, இந்த 15 வயது சூறாவளிதான் பெரிய பெரிய பௌலர்களையும் பெரிய பெரிய அணிகளையும் பந்தாடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.