அரசு மருத்துவமனைகளில் இட்லி நிறுத்தம் ; எரிவாயு பிரச்னையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை அரசு மருத்துவமனைகளில் தற்போதைய சூழலில் எரிவாயு பிரச்னை இல்லை என்ற போதும், எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.