ஓமனில் தன் உயிரை பணயம் வைத்து 2 இந்தியர்களை காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞர்

திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து வருவதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், காரில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.