2030-க்குள் ஐ.டி. துறையில் பெரும் மாற்றம்: ஏஐ வரவால் என்னென்ன வேலைகள் பறிபோகும்? இன்ஃபோசிஸ் தகவல்
கடந்த சில வாரங்களாக இந்திய தொழில்நுட்ப பங்குகள் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளன. இந்தியாவின் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக் ஆஃபிஸ் துறைக்கு ஆதரவளிக்கும் பாரம்பரிய அவுட்சோர்சிங் மாதிரியை, செயற்கை நுண்ணறிவு சீர்குலைத்துவிடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுவதே இதற்குக் காரணம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


